புயலுக்கு பின் அமைதி.. இளையராஜா பற்றிய கேள்வி.. வைரமுத்து ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?

சென்னை: கடந்த சில நாட்களாகவே இளையரா – வைரமுத்து பிரச்னைதான் திரைத்துறையிலும், சமூக வலைதளங்களிலும் பெரும் விவாதமாக மாறியிருக்கிறது. பாடலுக்கு முக்கியம் இசையா, மொழியா என்று வைரமுத்து பேசியது விவாதத்தை கிளப்ப; கங்கை அமரனின் பேச்சு அந்த விவாதத்தை பிரச்னையாக மாற்றியது. பலர் இளையராஜாவுக்கும், பலர் வைரமுத்துவுக்கும் சப்போர்ட் செய்துவரும் சூழலில், பொதுவெளியில் இளையராஜா குறித்து வைரமுத்துவிடம்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.