பாலம் உள்வாங்கியதால் அந்தரத்தில் நின்ற பால்வண்டி

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக கன மழை பெய்து வருகிறது. சீர்காழியில் அதிகபட்சமாக மழை பதிவாகியுள்ளது. இதனால் சீர்காழி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழைநீர் பாதிப்புகள் அதிகமாக ஏற்பட்டுள்ளன. ஏரி, குளம், குட்டைகள் நிரம்பி வழியும் அதேநேரத்தில் சில இடங்களில் தற்காலிக கால்வாய்களும் உருவாகியுள்ளன. மேலும், ஏரி மற்றும் ஆற்றுக்கு செல்லும் நீர் வழிப் பாதைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.