சபாநாயகர் அப்பாவு நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து உடலை வாங்க உறவினர்கள் சம்மதம்..!

திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரியில் கொலை செய்யப்பட்ட மாயாண்டியின் உடலை வாங்க உறவினர்கள் சம்மதித்துள்ளனர்.. 

மாயாண்டியின் உடலை வாங்க சம்மதம்

திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரியில் கொலை செய்யப்பட்ட மாயாண்டியின் உடலை வாங்க சம்மதம்

சபாநாயகர் அப்பாவு நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து, உறவினர்கள் சம்மதம்

மாயாண்டியின் உடலை நாளை பெற்றுக்கொள்வதாக உறவினர்கள் அறிவிப்பு

கடந்த 10 ஆம் தேதி மாயாண்டி கொலை செய்யப்பட்டதை கண்டித்து தொடர் போராட்டம்

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.