புதுடில்லி: வாட்ஸ்ஆப் இந்தியா, பேஸ்புக் இந்தியா , மெட்டா அந்நிறுவனங்களின், பொது கொள்கை பிரிவின் இயக்குனர்கள் நேற்று ராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
சமூக வலைதளங்களில் முன்னணி நிறுவனமாக விளங்கும் வாட்ஸ், இந்தியா இதன் பொது கொள்கை பிரிவு இயக்குனர் அபிஜித் போஸ், மற்றும் ‘பேஸ்புக்’ மெட்டா (Meta) நிறுவனத்தின் பொது கொள்கை பிரிவின் இயக்குனராக பணியாற்றி வந்த ராஜிவ் அகர்வால் ஆகிய இருவரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து பேஸ்புக் மெட்டா இந்தியா நிறுவன இயக்குனராக ஷிவ்நாத் துக்ரால் நியமிக்கப்பட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement