தற்போது சிறுவர்கள் மத்தியில் வைரஸ் காய்ச்சல் அதிகரித்து வருவதை காணக்கூடியதாக இருக்கிறது என்று கொழும்பு ரிட்ஜ்வே வைத்தியசாலையின் விசேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்தார்.
நுரையீரலுடன் தொடர்புப்பட்ட நோய் நிலைமை சிறுவர்கள் மத்தியில் அதிகரித்து வருவதாக அவர் கூறினார்