நெல்லை அருகே நண்பர் தற்கொலை செய்த நிலையில் அவரது நண்பர் மாரடைப்பால் உயிரிழப்பு

நெல்லை: செட்டிகுளத்தில் தினேஷ்குமார் தற்கொலை செய்த நிலையில் அவரது நண்பர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். தினேஷ்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் அதையறிந்த நண்பர் வெங்கடேஷ் என்பவர் மாரடைப்பால் இறந்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.