அனைத்து பள்ளிகளிலும் தமிழ் கட்டாய பாடமாக உள்ளதா: அரசு பதில் தர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அனைத்து பள்ளிகளிலும் தமிழ் கட்டாய பாடமாக உள்ளதாக என்பதை ஆய்வு செய்யக் கோரிய வழக்கில் அரசு பதில் தர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக பள்ளிகளில் தமிழை கட்டாயமாக்கி 2006-ல் இயற்றிய சட்டத்தை முறையாக அமல்படுத்த நடவடிக்கை இல்லை என ராகவன் என்பவர் தொடர்ந்து வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.