கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்டின் உடல்நலம் குறித்து, நலம் விசாரித்தார் பிரதமர் மோடி!

டெல்லி: கார் விபத்தில் காயமடைந்த கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்டின் உடல்நலம் குறித்து, அவரது தாய்க்கு தொலைபேசியில் அழைத்து பிரதமர் மோடி நலம் விசாரித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.