மாநில தேர்தல் அதிகாரியின் கடிதத்தால் எந்த தாக்கமும் ஏற்படாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சாடல்..!!

சென்னை: ஜி-20 மாநாடு தொடர்பான கூட்டத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி அழைக்கப்பட்டார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மாநில தேர்தல் அதிகாரியின் கடிதத்தால் எந்த தாக்கமும் ஏற்படாது எனவும் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.