ரஷ்யாவின் சரமாரி ஏவுகணைத் தாக்குதலால் இருளில் மூழ்கிய உக்ரைன் தலைநகரம்!

ரஷ்யா கடல் வழியாகவும் வான் வழியாகவும் சரமாரியாக 120 ஏவுகணைகள் செலுத்தி உக்ரைனில் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து கீவ் நகரின் 40 சதவீத மக்கள் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, இருட்டில் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனை சமூக ஊடகங்கள் வாயிலாக கீவ் நகர மேயர் வித்தாலி கிளிட்சிச்கோ உறுதி செய்தார். போலந்து எல்லையின் அருகே உள்ள நகரங்களான லிவிவ், கார்க்கிவ் ஆகியவை முற்றிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் உள்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.