வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: ஏர்இந்தியா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தியில், வரும் 26-ல் குடியரசு தின விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு இந்திய விமானப்படை சார்பில் சாகச ஒத்திகை நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாக ஏர்இந்தியா நிறுவனம் வரும் ஜன.19 முதல் ஜன. 24 வரை காலை 10.30 மணி முதல் 12:45 மணி வரை அனைத்து உள்ளூர் விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement