சேது சமுத்திரத் திட்டத்தால் யாருக்கு பயன்? பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பரபரப்பு தகவல்…

நெல்லை: சேது சமுத்திரத் திட்டத்தால் யாருக்கு பயன்?  என்பது குறித்து மாநில பாஜக தலைவர்  அண்ணாமலை பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார். இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால்  பயன்பெறப் போவது திமுக எம்பிக்கள் டி.ஆர். பாலு மற்றும் கனிமொழி மட்டுமே, மீனவர்கள் அல்ல என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். மேலும், ’தரைக்குறைவாக பேசும் திமுகவினர் மீது நடவடிக்கை தேவை’ என தமிழக டிஜிபிக்கு  கடிதம் எழுதி உள்ளதாகவும் அண்ணாமலை கூறினார். இரண்டு நாள் பயணமாக நெல்லை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.