இடைத்தேர்தலில் போட்டியிட தீவிரம் காட்டும் ஓபிஎஸ், ஈபிஎஸ்: பாஜகவுக்கு நெருக்கடி

சென்னை: இடைத்தேர்தலில் போட்டியிட தீவிரம் காட்டும் எடப்பாடி பழனிசாமி தரப்பு பாஜகவின் ஆதரவை கோர திட்டமிட்டுள்ளது. பாஜக நிர்வாகிகளை இன்று எடப்பாடி பழனிசாமி தரப்பு நேரில் சந்தித்து ஆதரவு கேட்கவும் முடிவு செய்துள்ளது. அதிமுகவின் இரு அணியும் ஆதரவு கேட்பதால், ஒரு தரப்பை ஆதரிக்குமா அல்லது பாஜக தனித்து களம் இறங்குமா என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.