தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு விழா: மா.சுப்பிரமணியம்

சென்னை: சென்னையில் கடந்த பருவ மழையின் போது இரவு பகலாக பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். வரும் 31-ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என்று அவர் அறிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.