சென்னை: ‘ போலீஸ் அதிகாரிகள் மீது புகார்களை மாநில காவல்துறை புகார் ஆணையத்திடம் தெரிவிக்க வேண்டும் என மாநில உள்துறை செயலாளர் அறிவித்து உள்ளார். காவல் துறை சித்ரவதை, லாக்-அப் மரணங்கள் மற்றும் காவல்துறையினரால் பாதிக்கப்படுபவர்கள், காவல் துறையினருக்கு எதிராக புகார்களை கொடுக்க அனைத்து மாநிலங்களிலும் ‘காவல் துறை புகார் ஆணையம்’ அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, கடந்த 2013-ம் ஆண்டு தமிழகத்தில் ‘காவல் துறை சீர்த்திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டது. உச்ச […]