குடியரசு தினத்தையொட்டி 1,091 உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உள்பட பிராந்திய மொழிகளில் மீண்டும் வெளியீடு! தலைமைநீதிபதி தகவல்…

டெல்லி: குடியரசு தினத்தையொட்டி 1,091 உச்சநீதிமன்ற தீர்ப்புகள் நாளை வெளியிடப்படும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூடு தெரிவித்து உள்ளார். ஏற்கனவே 2019ம் ஆண்டு  ஜூலை 17ந்தேதி தமிழ் உள்பட சில தென்னிந்திய மொழிகளில்  முதன்முறையாக மொழி பெயர்த்து வெளியிடப்பட்டது.  இந்த நிலையில், தற்போது மீண்டும் மொழிபெயர்க்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி குழு அமைத்துள்ளார். இந்த நிலையில்,  ஏற்கனவே மொழி பெயர்க்கப்பட்ட  1,091 உச்சநீதிமன்ற தீர்ப்புகள் நாளை குடியரசு தினத்தையொட்டி வெளியிடப்படும் என தலைமை நீதிபதி சந்திரசூட் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.