பிரதமர் மோடி மீது குற்றம் சாட்டி 2வது ஆவணப்படம் வெளியிட்டது பிபிசி…! பிரசாந் பூஷன் தகவல்

டெல்லி: கோத்ரா ரயில் எரிப்பு அதைத்தொடர்ந்து நடைபெற்ற கலவரம் தொடர்பாக,  சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு, பிபிசி நிறுவனம் தற்போது ஆவணப்படம் வெளியிட்டு உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஆவணப்படத்தில் பிரதமர் மோடியை குற்றம்சாட்டி ஒருதலைப்பட்சமாக இருப்பதாக, அந்த ஆவணப்படுத்துக்கு இந்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த நிலையில், தற்போது, இந்தியா: மோடி மீதான கேள்வி” என்ற இரண்டாவது மற்றும் இறுதி பிபிசி ஆவணப்படம் நேற்று இரவு ஒளிபரப்பாகியிருக்கிறது. இதை பிரபல வழக்கறிஞர் சாந்தி பூஷன் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.