ஸ்ரீநகர்: மோசமான வானிலை காரணமாக ராகுலின் ஒற்றுமை யாத்திரை இ,ன்று பிற்பகல் முதல் ரத்து செய்யப்பட்டுள்ளது. மீண்டும் வெள்ளிக்கிழமை (28ந்தேதி) முதல் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ராகுல்காந்தியின் ஒற்றுமை யாத்திரையான பாரத் ஜோடோ யாத்திரை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. குமரியில் இருந்து தொடங்கிய யாத்திரை தற்போது ஜம்மு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. ஆனால், அங்கு நிலவி வரும் மோசமான வானிலை, பனிப்பொழிவு மற்றும் நிலச்சரிவு காரணமாக, இன்றைய பிற்பகல் முதல் நாளை வரை யாத்திரை ஒத்தி வைக்கப்படுவதாக மூத்த […]