சென்னை: 27ந்தேதி நடைபெற உள்ள பிரதமர் மோடியின் ‘ஜன பரீக்ஷா பே சர்ச்சா’ (தேர்வும் தெளிவும்’) நிகழ்ச்சியில், தமிழ்நாட்டில் இருந்து 10லட்சத்துக்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் பங்கு பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பிரதமர் மோடி ஆண்டுதோறும், இறுதித்தேர்வு எழுதும் மாணாக்கர்களுக்கு தன்னம்பிக்கையூட்டும் வகையில், `தேர்வும் தெளிவும்’ (‘ஜன பரீக்ஷா பே சர்ச்சா’) நிகழ்ச்சி நடத்தி, அவர்களுடன் கலந்துரையாடுகிறார். .இதற்கான ஏற்பாடுகளை மத்திய கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், கல்வித்துறை […]