BREAKING NEWS: இரு போர் விமானங்கள் விபத்து: மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சி!

மத்திய பிரதேசத்தில் இரண்டு போர் விமானங்கள் விழுந்து நொறுங்கி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

சுகோய்-30 மற்றும் மிராஜ் 2000 ரக விமானங்கள் மத்திய பிரதேச மாநிலம் மொரீனா அருகே விபத்துக்குள்ளானது. தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. பயிற்சி நடந்து கொண்டிருந்த குவாலியர் விமான தளத்தில் இருந்து இரண்டு விமானங்களும் புறப்பட்டன. இரு விமானத்தின் விமானிகளும் நல் வாய்ப்பாக மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரில் விமானப் படைக்கு சொந்தமான விமானம் விபத்துக்கு உள்ளானது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.