ஸ்ரீநகரில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக காஷ்மீர் பல்கலைக்கழகத்தில் நடக்கவிருந்த தேர்வுகள் ஒத்திவைப்பு

ஸ்ரீநகர்: ஸ்ரீநகரில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக காஷ்மீர் பல்கலைக்கழகத்தில் நடக்கவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஒத்திவைக்கப்பட்ட பல்கலைக்கழக தேர்வுகள் பின்னர் வேறு ஒரு தேதியில் நடத்தப்படும் என காஷ்மீர் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கடும் பனிப்பொழிவு காரணமாக ஸ்ரீநகரில் இருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் தாமதமாக புறப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.