பிப்ரவரி 3ந்தேதி அண்ணா நினைவுநாள்: அமைதி பேரணியில் கலந்துகொள்ள திமுகவினருக்கு முதலமைச்சர் அழைப்பு

சென்னை: பிப்ரவரி 3-ம் தேதி அண்ணா நினைவுநாள் பேரறிஞர் அண்ணா நினைவுநாள் அமைதி பேரணியில்  திமுகவினர் திரளாக பங்கேற்க  வேண்டும் என திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். தாய்நிலத்துக்குத் தமிழ்நாடு என்று பெயர்சூட்டிய தனயன்! தமிழ்வானின் நிரந்தர சூரியன் பேரறிஞர் அண்ணா நினைவுநாளான பிப்ரவரி-3 அன்று நடைபெறும் அமைதிப்பேரணி எத்திசையும் பேரறிஞரின் பேரொளி பரவி இந்தியாவின் இருள் அகலுவதற்கான தொடக்கமாக அமையட்டும்! எத்திசையும் பேரறிஞர் அண்ணா எனும் பேரொளி பரவும் வகையில், பிப்ரவரி 3-ம் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.