காஷ்மீர் சென்றார் முப்படை தலைமை தளபதி

ஸ்ரீநகர்: முப்படை தலைமை தளபதி ஜெனரல் அனில் சவுகான் நேற்று காஷ்மீர் சென்றார். அங்குள்ள நிலைமைகளை அவர் ஆராய்ந்தார். ராணுவ வீரர்கள் முகாம் உள்ளிட்ட பகுதிகளில் அவர் திடீர் ஆய்வு நடத்தினார். எல்லையில் உள்ள தகவல்கள் குறித்து அவரிடம் அதிகாரிகள் விளக்கிக்கூறினார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.