மதுரவாயல் – துறைமுகம் பறக்கும் சாலை திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி…

சென்னை: மதுரவாயல் – துறைமுகம் பறக்கும் சாலை திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல்துறை அனுமதி வழங்கி உள்ளது. சென்னை: மதுரவாயல் – துறைமுகம் ஈரடுக்கு பாலத்துக்கு ஒன்றிய அரசின் சுற்றுசூழல் நிபுணர் குழு ஒப்புதல் வழங்கியது. ரூ.5,800 கோடி மதிப்பீட்டில் மதுரவாயல் – துறைமுகம் ஈரடுக்கு உயர்மட்ட பாலம் கட்டப்படவுள்ளது. கடந்த 10ஆண்டுகளுக்கும் மேலாக முடங்கி கிடந்த சென்னை மதுரவாயல் – துறைமுகம் ஈரடுக்கு உயர்மட்ட சாலை திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்  திமுக அரசு பதவி ஏற்றதும் தேசிய […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.