மழை காரணமாக நாகை மாவட்டத்தில் இன்று(02-02-2023) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

நாகை: கனமழை காரணமாக நாகை மாவட்டத்தில் இன்று(02-02-2023) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். நாகை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் அறிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.