நாடெங்கும் ராகுல் காந்திக்கு மாபெரும் வரவேற்பு : சஞ்சய் ராவத்

புனே நாடெங்கும் ராகுல் காந்திக்கு மாபெரும் வரவேற்பு உள்ளதாக சஞ்சய் ராவத் கூறியுள்ளார். மகாராஷ்டிராவில் 5 கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் முதல் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 19-ந் தேதி 5 தொகுதிகளிலும் நேற்று முன் தினம் 2 ஆம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு 8 தொகுதிகளில் நடந்து முடிந்தது. மே மாதம் 7 ஆம் தேதி அன்று 3 ஆம் கட்ட தேர்தல் ராய்காட், பாராமல், உஸ்மனாபாத், லாத்தூர்(தனி), சோலாப்பூர்(தனி), மாதா, சாங்கிலி, சத்தாரா, ரத்னகிரி-சிந்துதுர்க், கோலாப்பூர் மற்றும் ஹட்கனங்கலே ஆகிய 11 தொகுதிகளில் நடைபெற உள்ளது. இங்க் தேர்தல் பிரசாரம் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.