இசை படைப்புகளின் காப்புரிமை, பட தயாரிப்பாளர்களுக்கு நிரந்தரமாக வழங்கிய பின் அதற்காக தன்னிடம் வரி வசூலிப்பது சட்டவிரோதம் எனக் கூறி இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் 2020 ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், தனது படைப்புகளுக்கு, 6 கோடியே 79 லட்ச ரூபாய் சேவை வரி செலுத்த வேண்டும் என்று 2019 ம் ஆண்டு ஜி.எஸ்.டி., ஆணையர் அனுப்பிய நோட்டீசை எதிர்த்து நீதிமன்றத்தில் ஏ.ஆர். ரஹ்மான் மனு அளித்திருந்தார். அதேபோல், 1.84 கோடி […]