பலி எண்ணிக்கை 8000 நெருங்கியது: நிலநடுக்கத்தில் சிக்கிக்கொண்ட தனது தம்பியை பாதுகாக்கும் 7 வயது துருக்கி சிறுமி..

துருக்கி நிலநடுக்கத்தில் சிக்கிக்கொண்ட தனது தம்பியை பாதுகாக்கும் 7 வயது சிறுமி தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதை பார்ப்போரின் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது. நிலநடுக்கம் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. இயற்கை ஏன் அந்நாட்டு மக்களுக்கு இவ்வளவு பெரிய சோகத்தை கொடுத்துள்ளது என எண்ணத் தோன்றுகிறது. துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் உள்ள காஷியான்டெப் நகரில் நேற்று முன்தினம் (பிப்ரவரி 6, 2023) அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.