வேளாங்கண்ணி பேராலயத்தில் மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா பிராத்தனை

நாகை: நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேராலயத்தில் மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா பிராத்தனை செய்தார். விமானம் மூலம் அவரது தாயுடன் தமிழகம் வந்த சங்மா வேளாங்கண்ணிக்கு சென்று பிராத்தனை செய்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.