கிள்ளியூரில் நீதிமன்றம் அமைப்பது குறித்து அடுத்த நிதிநிலை அறிக்கையில் ஆலோசிக்கப்படும்: அமைச்சர் ரகுபதி பதில்..!!

சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். கிள்ளியூரில் நீதிமன்றம் அமைப்பது குறித்து அடுத்த நிதிநிலை அறிக்கையில் ஆலோசிக்கப்படும் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.