நெல்லை அம்பாசமுத்திரத்தில் விசாரணைக் கைதிகளின் பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் 6 பேர் ஆஜராகி விளக்கம்

நெல்லை: நெல்லை அம்பாசமுத்திரத்தில் விசாரணைக் கைதிகளின் பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் 6 பேர் ஆஜராகி விளக்கமளித்துள்ளனர். விசாரணை அதிகாரி முகமது சபீர் ஆலம் இசக்கிமுத்து, செல்லப்பா, மாறி உள்ளிட்ட 6 பேர் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.