பிரதமரின் ரோட்ஷோ கட்டுப்பாடுகளால் பெங்களூரு மக்கள் கடும் அவதி

பெங்களூரு கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலையொட்டி பிரதமர் நடத்தும் ரோட்ஷோவில் கடும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர். கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.   கருத்துக் கணிப்புக்களின்படி இம்மாநிலத்தை ஆளும் பாஜகவுக்கு தோல்வி முகம் உள்ளதாகக் கூறப்படுகிறது.   இதையொட்டி பாஜக சார்பில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் உள்ளிட்ட அனைத்து மத்திய அமைச்சர்களும் களமிறங்கி உள்ளனர். தேர்தல் பிரச்சாரத்தில் ஒரு பகுதியாகப் பிரதமர் மோடி 40 […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.