ஆலப்புழா மருந்து குடோன் தீவிபத்து : காவல்துறை தீவிர விசாரணை

ஆலப்புழா நேற்று ஆலப்புழாவில் உள்ள அரசு மருந்து குடோனில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.   கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள உளியகோவில் பகுதியில் அரசு மருந்து குடோன் உள்ளது.  இந்த மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகளுக்குத் தேவையான மருந்துகள் அனைத்தும் இங்குஇருப்பு வைக்கப்பட்டிருக்கும். கடந்த சில வாரங்களுக்கு முன் இந்த குடோனில் திடீரென தீப்பிடித்ததில் பல கோடி மதிப்புள்ள மருந்துப் பொருட்கள் தீயில் எரிந்து நாசமாயின. கடந்த சில தினங்களுக்கு முன் திருவனந்தபுரம் தும்பா பகுதியிலுள்ள அரசு மருந்து […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.