மயிலாடுதுறைக்குள் சர்ப்ரைஸ்ஸா வந்த \"விருந்தாளி\".. தலைதெறித்து ஓடிட்டாரு.. அரியலூருக்கு தூக்கமே போச்சு

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் கட்டுமான தொழிலாளி சொன்ன அந்த அடையாளத்தை கேட்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துவிட்டார்கள்.. இப்போது ஊருக்குள் புகுந்த சிறுத்தையின் காலடி தடத்தையும் கண்டுபிடித்திருக்கிறார்கள். மயிலாடுதுறையில் கடந்த 2-ந் தேதி, ஒரு சிறுத்தை ஊருக்குள் புகுந்துவிட்டது.. இந்த சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தயாரானார்கள்.. இதற்காக, கூண்டுகள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் போன்றவற்றுடன், பல்வேறு குழுக்களை அமைத்து, பல்வேறு
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.