பூத் ஏஜெண்டுகளுக்கு பணம் கேட்டவருக்குக்  கொலை மிரட்டல் :இரு  பாஜக நிர்வாகிகள் கைது

சென்னை பூத் ஏஜென்டாக பணியாற்றியதற்குப் பணம் கேட்டவருக்குக் கொலை மிரட்டல் விடுத்த பாஜக நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை நகரை அடுத்த உத்தண்டி பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் முத்து மாணிக்கம். இவர் பாரதிய ஜனதா கட்சியில் தென் சென்னை கிழக்கு மாவட்ட பொதுச் செயலாளராகப் பதவி வகித்து வருகிறார்.  இவர் கடந்த 20 ஆம் தேதி துரைப்பாக்கம் மேட்டுக்குப்பத்தில் உள்ள பாஜக மண்டல தலைவர் ஜெகநாதன் வீட்டில் அமர்ந்து, நாடாளுமன்றத் தேர்தலில் பணியாற்றியது தொடர்பாகக் கட்சி நிர்வாகிகளுடன் பேசிக்கொண்டிருந்தார். அங்கு வந்த பாஜக […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.