தோட்டக்கலை துறைக்கு சொந்தமான 115 கிரவுண்ட் நிலத்தை நீண்ட சட்டப்போராட்டத்துக்குப் பின் மீட்டது தமிழக அரசு

அதிமுக பிரமுகரான தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தி தரப்பு ஆக்கிரமித்திருந்த அரசுக்கு சொந்தமான ரூ1,000 கோடி மதிப்பிலான 115 கிரவுண்ட் நிலம் அதிரடியாக மீட்கப்பட்டது. சென்னையின் மையப்பகுதியான அண்ணா மேம்பாலம் அருகே கதீட்ரல் சாலையில் உள்ள தோட்டக்கலை துறைக்கு சொந்தமான இடத்தை தோட்டக்கலை சங்கம் என்ற பெயரில் சிலர் குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தனர். இதில் அதிமுக பிரமுகரான கிருஷ்ணமூர்த்தி தோட்டக்கலை நிலத்தை முறைகேடாக பயன்படுத்தி வருவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து 1989 ம் ஆண்டு கலைஞர் கருணாநிதி முதல்வராக […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.