தமிழகத்தில் காங்கிரஸ் மறியல் : சென்னையில் 200க்கும் மேற்பட்டோர் கைது

சென்னை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பாஜக பழி வாங்குவதாகக் கூறி தமிழகத்தில் நேற்று காங்கிரஸ் கட்சியினர் மறியல் செய்துள்ளனர். கடந்த 2019 தேர்தலின்  போது கோலார் பகுதியில் நடைபெற்ற காங்கிரஸ் பிரச்சாரக் கூட்டத்தில் பேசியது தொடர்பான வழக்கில் ராகுல்காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. இதையொட்டி ராகுல்காந்தி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார். குஜராத் உயர்நீதிமன்றத்தில் இந்த தீர்ப்புக்குத் தடை கோரி குஜராத் உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட  வழக்கு மனு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது. […]

The post தமிழகத்தில் காங்கிரஸ் மறியல் : சென்னையில் 200க்கும் மேற்பட்டோர் கைது first appeared on www.patrikai.com.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.