2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.
ஜூலை மாதம் 07ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை இணையவழி ஊடாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என்றும் பரீட்சை திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.