ஊழல் புரியும் அரசு அதிகாரிகளின் சொத்துக்களை முடக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை தமிழக அரசுக்கு ஊழல் புரியும் அரசு அதிகாரிகள் சொத்துக்களை முடக்க உயர்நீதிமன்றம் உத்தரவு இட்டுள்ளது. குற்றப்பிரிவு காவல்துறையினர் காஞ்சிபுரம் மாவட்டம் சிவந்தங்கலைச் சேர்ந்த கிராம நிர்வாக அதிகாரி ராஜேந்திரன், தனது பெயரிலும், தனது குடும்பத்தினர் பெயரிலும் ஸ்ரீபெரும்புதூரில் ரூ.11.50 கோடி மதிப்புள்ள 2 ஆயிரம் சதுர அடி நிலத்தை ரூ.10 லட்சத்திற்கு வாங்கியதாக இவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கை ரத்து செய்யக்கோரி ராஜேந்திரன் தரப்பில் கடந்த 2010-ம் ஆண்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. […]

The post ஊழல் புரியும் அரசு அதிகாரிகளின் சொத்துக்களை முடக்க உயர்நீதிமன்றம் உத்தரவு first appeared on www.patrikai.com.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.