ஸ்ரீவில்லிபுத்தூர் விருதுநகர் மாவட்ட நீதிமன்றம் அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் உள்ளிடோரை சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுவித்துள்ளது. முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக தற்போதைய வருவாய்த் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், அவரது மனைவி மற்றும் தொழிலதிபர் சண்முக மூர்த்தி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் வழக்கு தொடர்ந்திருந்தனர். தங்களை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட […]