பராமரிப்பு பணிகளை முன்னிட்டு திருப்பதி கோவில் குளத்தில் குளிக்கத் தடை

திருப்பதி பராமரிப்பு பணிகள் காரணமாக திருப்பதி கோவில் தெப்பக்குளத்தில் குளிக்க ஒரு மாதம் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2 பிரம்மோற்சவ விழாக்கள் நடைபெற இருக்கிறது. அதாவது செப்டம்பர் மாதம் 18-ஆம் தேதியிலிருந்து 26- ஆம் தேதி வரை வருடாந்திர பிரமோற்சவம், அக்டோபர் மாதம் 15-ஆம் தேதியிலிருந்து 23-ஆம் தேதி வரை நவராத்திரி பிரம்மோற்சவம் நடக்க உள்ளது. திருப்பதி தேவஸ்தானம் இதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கியுள்ளது. இதில் ஒரு பகுதியாகத் திருப்பதி ஏழுமலையான் கோவில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.