பதிவு கட்டணம் உயர்வு : அடுக்குமாடிக் குடியிருப்புகள் விலை அதிகரிப்பு

சென்னை பதிவு கட்டணம் உயர்ந்துள்ளதால் அடுக்குமாடிக் குடியிருப்புகளின் விலை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு 9 சதவீத தனிப்பதிவு கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது.  இது உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. எனவே தமிழகம் முழுவதும் அடுக்குமாடிக் குடியிருப்புகளின் விலை உயர வாய்ப்புள்ளது. இதற்கு முன்பு ரூ.50 லட்சத்துக்கு ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பை வாங்கும் நிலையில் விற்பனை பத்திரத்துக்காக நிர்ணயிக்கப்படும் கட்டணத்தில் 9 சதவீதம் மற்றும் கட்டுமான கட்டணமாக 4 சதவீதம் எனத் தோராயமாக ரூ.2.35 லட்சம் செலுத்தினால் போதுமானதாக […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.