சென்னையில் இருந்து மைசூரு வரை 435 கி.மீ. தூரத்திற்கு புல்லட் ரயில் அமைக்கும் திட்டம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. சென்னையில் இருந்து கோலார் வரை இந்த திட்டத்திற்கான நில அளவீட்டு பணிகள் நிறைவடைந்ததை அடுத்து வான்வழி ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. சென்னை, பூந்தமல்லி, அரக்கோணம், சித்தூர், பங்காரப்பேட்டை, பெங்களூரு, சன்னப்பட்டணா, மாண்டியா மற்றும் மைசூர் ஆகிய 9 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளதாகவும். மொத்த தூரத்தில் 84 சதவீதம் உயர்மட்ட பாதையும் 11 சதவீதம் சுரங்கபாதையிலும் செல்லும் […]