ஆய்வுக்காக நிலவின் தென் துருவப் பகுதியைத் தேர்வு செய்தது குறித்து இஸ்ரோ தலைவர் விளக்கம்

பெங்களூரு ஆய்வுக்காக நிலவின் தென் துருவப் பகுதியைத் தேர்வு செய்தது குறித்து இஸ்ரோ தலைவர் விளக்கம் அளித்துள்ளார் கடந்த ஜூலை 14 ஆம் தேதி அன்று நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்வதற்காகச் சந்திரயான்-3 விண்கலம் பூமியில் இருந்து அனுப்பப்பட்டது. இந்த விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர்  நேற்று மாலை 6.04 மணியளவில் நிலவில் தரையிறங்குவதில் வெற்றியடைந்தது. நிலவில் தரையிறங்கிய விக்ரம் லேண்டர் இஸ்ரோவுக்கு தனது முதல் தகவலை அனுப்பியது. அதில், இந்தியா, இலக்கை நான் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.