டெல்லி: காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் தொடர்பாக, தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், கர்நாடக மாநில அரசு அனைத்துக்கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி உச்சநீதிமன்றத்தல் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. தமிழ்நாட்டுக்கு மாதம்தோறும் தர வேண்டிய காவிரி நீரை, கர்நாடக அரசு திறந்துவிட மறுத்து வருகிறது. இதுதொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும், அதை செயல்படுத்த காங்கிரஸ் மாநில அரசு மறுத்து வருகிறது. இதனால், தமிழகஅரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை […]