அந்நிய முதலீடுக்கான இந்தியாவின் கதவுகள் திறக்கப்பட்டு உள்ளன: பிரதமர்| Indias doors open to foreign investment: PM

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

ஏதென்ஸ்: அந்நிய முதலீட்டிற்கான இந்தியாவின் கதவுகள் திறக்கப்பட்டு உள்ளன என பிரதமர் தெரிவித்து உள்ளார்.

கிரிஸ் தலைநகர் ஏதென்சில் நடைபெற்ற உயர்மட்ட கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி கூறியதாவது: இணைந்த வளர்ச்சி இணைந்த உற்பத்திக்கான மகத்தான சாத்தியங்கள் மற்றும் வாய்ப்புகள் உள்ளன.

டிஜட்டல் மயமாக்கல் முயற்சிகளால் வணிகம் செய்வதும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மக்கள் தொகை சக்தி மட்டுமல்ல நமது இளைஞர்களும் லட்சியம் கொண்டவர்கள். இது இந்தியாவின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும். இவ்வாறு பிரதமர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.