குடிபோதையில் தாயிடம் தகராறு செய்த தந்தை : போலீசில் புகார் அளித்த மகன்

குடியாத்தம் தனது தாயிடம் குடிபோதையில் தக்ராறு செய்த தந்தையைக் குறித்து 13 வயது மகன் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளான்.  வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த கள்ளூர் முல்லைநகர் பகுதியைச் சேர்ந்த ஜாபர் கூலித்தொழிலாளி ஆவார். இவருடைய மனைவி பரானா. இவர்களுக்கு 5 மகன்கள் உள்ளனர். தினமும் ஜாபர் குடித்துவிட்டு வீட்டில் மனைவியிடம் தகராறு செய்து வருவதாக கூறப்படுகிறது. ஜாபர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குடித்துவிட்டு வந்து மனைவி பரானாவிடம் போதையில் தகராறு செய்து உள்ளார்.  […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.