சனாதன ஒழிப்பு : தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக டெல்லி காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு…

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பாக சென்னை காமராஜர் அரங்கில் நேற்று நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் “டெங்கு, மலேரியா, கொரோனா போன்று சாதனத்தையும் ஒழிக்க வேண்டும்” என்று பேசினார். இவரது இந்த பேச்சுக்கு பாஜக, ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சனாதன ஒழிப்பு மாநாட்டில் இன்று கலந்து கொண்ட போது, இந்திய விடுதலைப் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.