உள்துறை செயலர், டிஜிபிக்கு நோட்டீஸ் அனுப்பிய ஆர்.எஸ்.எஸ்.. பேரணிக்கு அனுமதி மறுப்பால் கொதிப்பு!

சென்னை: ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், நீலகிரியில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த காவல்துறை அனுமதி வழங்காததால், உள்துறை செயலாளர், டிஜிபி உள்ளிட்ட 4 அதிகாரிகளுக்கு ஆர்.எஸ்.எஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்திய நாட்டின் 76-வது சுதந்தர தினம், விஜயதசமி மற்றும் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு அக்டோபர் 22 மற்றும் 29 ஆகிய
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.