பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் 11 ஆண்டுகளுக்குப் பின் சென்னை வருகை

சென்னை பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் 11 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னைக்கு வந்துள்ளனர். இந்தியாவின் பல்வேறு நகரங்களில் ஐசிசி நடத்தும் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை பல ஆண்டுகளாக இந்தியா- பாகிஸ்தான் அணிகள் இருநாட்டுத் தொடர்களில் விளையாடாமல் இருந்துவரும் சூழலில், ஐசிசி நடத்தும் உலகக் கோப்பை தொடர்களில் மட்டும் இரு அணிகளும் மோதி வருகின்றன. உலகக்கோப்பை தொடரில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் அணிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை பாகிஸ்தான் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.